Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொசுவில் இருந்து மக்களை காக்க வீடு வீடாக சென்று சென்னை மாநகராட்சி ஊழியர்கள் கண்காணிப்பு

அக்டோபர் 01, 2019 07:43

சென்னை: மழைக்காலங்களில் வரும் டெங்கு காய்ச்சலிருந்து மக்களை காக்க வேண்டுமானால் கொசுவை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

கொசுவை கட்டுப்படுத்த சென்னை மாநாகராட்சி தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவைகளை ஒழிப்பதோடு, கொசு வராமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் வீடு வீடாக சென்று தெரிவிக்க மாநகராட்சி தனிக்குழுவை அமைத்து செயல்பட்டு வருகிறது.

கொசுவை ஒழித்தால் டெங்குவிலிருந்து தப்பிக்கலாம்.

தலைப்புச்செய்திகள்